சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?

எந்த ஒரு இனத்தையும் அழிக்க முதன் முதலாக பயன் படுத்தும் ஆயுதம்,அந்த இனத்தின் தொல்லிய வரலாற்றினை அழிப்பதில் தான் தொடங்குகிறது. ராமர் பாலம் என்பது ஆரியர்கள் பல லட்சம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சி. இதன் மூலம் லெமூரியா கண்டத்தின் மற்றும் இந்தியாவின் பூர்வ குடிகள் ஆரியர்கள் என்பது நிருபிக்கபட்டு விட்டது.இதனை அமெரிக்காவின் NASA நிறுவனம் கூட உறுதி செய்துள்ளது.அப்படி பட்ட ஆதாரத்தை அழிப்பதின் மூலம், ஆரியர்களின் தொல் வரலாற்றை அழித்து விடலாம் என சில அரசியல் கட்சிகள் திட்டமிடுகின்றனர். அவ்வாறு செய்து விட்டு, ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தார்கள் என்ற கட்டு கதை வாதத்தை பரப்ப சதி திட்டம் தீட்டுகின்றனர் .அதன் பிறகு ஐரோப்பாவிலிருந்து வந்த் ஆங்கிலேயர்களை விரட்டியது போல் நம்மையும் விரட்ட திட்டமிடுகிறார்கள். இப்படி பட்ட சதி திட்டத்தை முறியடிக்கவே நாங்கள் சேது திட்டத்தை எதிர்க்கிறோம்

6 comments:

said...

வருக வருக!!!!!!

ஒரு இலைக்காரனயே தாங்க முடியல... இதுல நீங்க வேறயா.....

said...

ஜெகதீசன் அவர்களே வருகைக்கு நன்றி. வலைதல உலகில் தனி ஒரு மனிதராக ஆயிர கணக்கான திராவிட திம்மிகளை எதிர்த்து போராடும் இலைகாரன் அய்யா அவர்களுக்கு தோல் கொடுக்கத்தான் இந்த பதிவு

Anonymous said...

This is too much

said...

அட பாவிகளா, மனித இனம் தோன்றியே 5000 முதல் 1,00,000 ஆண்டுகள் தானே ஆகிறது, அப்புறம் எப்படி ஆரியர்கள் பல லட்சம் ஆண்டுகளாக ஆரியர்கள் இந்தியாவில் எப்படி வாழ முடியும். தொல்லியல் துறையே ஆய்வு செய்து பாலம் இல்லை என்று கூறிவிட்டது, பிறகு எங்கிருந்து வந்தது தொல்லியல் சின்னம். ஆரியர்கள் பூர்வகுடியா? அட வரலாறு தெரியாக பசங்களா. நாசா எப்போ பாலம் இருக்குன்னு சொல்லிச்சி?

said...

//அட பாவிகளா, மனித இனம் தோன்றியே 5000 முதல் 1,00,000 ஆண்டுகள் தானே ஆகிறது, //

இது கிறிஸ்தவ மிசனரிகளின் ம்ற்றும் திராவிட திம்மிகளின் விஷம தனமான பிரச்சாரம்.
இந்தியாவில் பல ல்ட்சம் ஆண்டுகளாக ஆரியர்கள் வாழ்ந்தார்கள் என்று இராமயணம் மற்றும் மகாபாரதத்தின் மூலம் அறிவு பூர்வமக நிரிபிக்க பட்டு விட்டது.

//நாசா எப்போ பாலம் இருக்குன்னு சொல்லிச்சி?//
நாசா எப்போ பாலம் இல்லைன்னு சொல்லுச்சு?

said...

மன்னிக்கவும். நிருபிக்க பட்டு விட்டது