இந்த பதிவு எதற்க்காக?

தமிழ் பதிவு உலகத்தில் அனைத்து பிரிவினரின் கொள்கைகளை பரப்பவும் பல பிளாகுகள் உள்ளன. பெறும் பாலாக அனைத்து பிரிவினரும் நம்(ஆரியர்) மீது பன்முக தாக்குதல் நடத்துகின்றனர். அனைவருக்கும் நம் மீது உள்ள தவறான புரிதலை நீக்கி உண்மையை புரிய வைப்பதே இப்பதிவின் நோக்கம். மேலும் பல தலைவர்கள் பற்றி மக்களிடையே உள்ள தவறான புரிதலை நீக்குவதும் மற்றொறு குறிக்கோள்

3 comments:

said...

மற்றொமொரு இலைக்காரனா ?

வருக வறுக்க !
:)

said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன் அவர்களே. 80 லட்சம் மக்களின் பிரதிநிதியாக தனி ஒரு மனிதராகாக, கொலை வெறி பிடித்து அலையும் திராவிட திம்மிகளை எதிர்த்து போராடும் இலைகாரருக்கு தோல் கொடுக்கத்தான் இந்த பதிவு

said...

மன்னிக்கவும். 80 கோடி என்று படிக்கவும்